என்றும் பொது சேவையில் குட் லக் நண்பர்கள்   
::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

Sunday, May 23, 2010

மரண அறிவிப்பு on 23 -05 -2010

அரபாத் தெருவில் வசித்து வந்த மர்ஹூம் J .ஜஹபர் சேட் அவர்களின் மனைவியும் J . ஷாகுல் ஹமீது (பாபு டிரைவர் ) அவர்களின் தாயுமான ஹாஜிர பீவி அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்.

Monday, May 17, 2010

மரண அறிவிப்பு on 16 -05 -2010

முஹம்மத் அலி தெருவில் வசித்து வந்த S .N .H .நூருல் ஜமான் அவர்களின் தகபனரும் ஹஜ் K. M. பக்கிர் முஹமது அவர்களின் மாமனாரும் S .N .M . ஹாஜா மைதீன் அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்

Sunday, May 16, 2010

மரண அறிவிப்பு on 16 -05 -2010

முகமதியா தெருவில் வசித்து வந்த அர்ச்சபுரதார் நைனா மூசா அவர்களின் மனைவியும் ,லண்டன் ஹாஜி முஹம்மது உம்மமாவும், ஹஜ்ஜா ராபியத்து பீவி அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் .

Friday, May 14, 2010

மரண அறிவிப்பு on 15-02-2010

கரீமியா லைன் வசித்து வந்த மர்ஹூம் பாளையத்தார் P.M.முஹமது இஸ்மாயில் அவர்களின் மனைவியும் ,வெங்கலதார் M.A. கமால்தீன் அவர்களின் மாமியும் ,பஹுர்தீன், முஜிபு, நூருல் ஜமான் அவர்களின் மூமா செங்களி S.M. சபுரா பீவி அவர்கள் இறைவனிடம் சேர்துவிட்டார்கள்.