என்றும் பொது சேவையில் குட் லக் நண்பர்கள்   
::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

Sunday, January 26, 2014

பொதக்குடி மரண அறிவிப்பு (26-1-2014)


நேற்று ஞாயிற்றுக்கிழமை 26/1/2014 முன்னிரவு, பொதக்குடி அப்துஸ்ஸத்தார் தெருவில் வசித்து வந்த A ஹாஜி முஹம்மத் இறைவனிடம் சேர்ந்தார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)

அன்னாரின் உறவுகள்:

தகப்பனார்: வெற்றிலைக்கொட்டகை அப்துல் காதர்
மகன்கள்: A அப்துல் முஹம்மத் & A நூர் முஹம்மத்

அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்தவண்ணம்,

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!

பொதக்குடி மரண அறிவிப்பு (26-1-2014)

இன்று ஞாயிற்றுக்கிழமை 26/1/2014 பிற்பகல், பொதக்குடி ஜாஹிர் ஹுஸைன் தெருவில் வசித்து வந்த KM அப்துல் கறீம் இறைவனிடம் சேர்ந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)

அன்னாரின் உறவுகள்:

மகன்கள்: KMA ஸலாஹுத்தீன் & KMA நைனா முஹம்மத்

அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்தவண்ணம்,

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!

Saturday, January 25, 2014

பொதக்குடி மரண அறிவிப்பு (25-1-2014)



இன்று சனிக்கிழமை 25/1/2014 அதிகாலை, பொதக்குடி கறீமியாஹ் தெருவில் வசித்து வந்த      AM முஹம்மத் ஸுலைமான் இறைவனிடம் சேர்ந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)

அன்னாரின் உறவுகள்:

மூத்த சகோதரர்: AM முஹம்மத் யாகூப்
மச்சான்: NPM அப்துல் வாஹித்
மகன்கள்: AMM முஹம்மத் ஸைஃபுல்லாஹ் & AMM முஹம்மத் முஸ்தகீம்

அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!

Wednesday, January 22, 2014

பொதக்குடி மரண அறிவிப்பு (22-1-2014)

மரண அறிவிப்பு

இன்று வியாழக்கிழமை 23/1/2014 காலை, பொதக்குடி கறீமியாஹ் தெருவில் வசித்து வந்த மேலவீட்டு மஹ்மூதா பீவி இறைவனிடம் சேர்ந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)அன்னாரின் உறவுகள்:

கணவர்: மர்ஹூம் அ.அ. முஹம்மத் ஸுல்தான்
மகன்கள்: AM அன்வர்தீன் & AM கமால்தீன்

அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!

Monday, January 20, 2014

பொதக்குடி மரண அறிவிப்பு (20-1-2014)

பொதக்குடி கீழத்தெருவில் வசித்து வந்த SM முஹம்மத் அலீ M.Sc. அவர்கள், இறைவனிடம் சேர்ந்துவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)

அன்னாரின் உறவுகள்:
மகனார்: SM ஜைனுல் ஆபிதீன்
மருமகப்பிள்ளை: PMN முஹம்மத் இஸ்மாயீல்

அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!

Thursday, December 19, 2013

பொதக்குடி மரண அறிவிப்பு (19-12-2013)

இன்று வியாழக்கிழமை 19/12/2013 காலை, பொதக்குடி வடக்குத்தெருவில் வசித்து வந்த PA ராபியாகனி இறைவனிடம் சேர்ந்தார்கள்.
அன்னாரின் உறவுகள்:
கணவர்: OS பக்கீர் முஹம்மத்
மகனார்: OSP கமாலுத்தீன், OSP ஜியாவுத்தீன், OSP பறக்கத் அலீ
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)

அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!

Wednesday, November 27, 2013



பொதக்குடி மரண அறிவிப்பு (27-11-2013)

இன்று புதன்கிழமை 27/11/2013 மாலை, பொதக்குடி அப்துல்லாஹ் தெருவில் வசித்து வந்த

 NK முஹம்மத் ஷரீஃப் இறைவனிடம் சேர்ந்தார்கள்.

அன்னாரின் உறவுகள்:
சகோதரர்: தாங்கள் NK குத்புத்தீன்
மருமகப்பிள்ளை: KM ஹாஜா மைதீன்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)

அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!