இன்று சனிக்கிழமை 25/1/2014 அதிகாலை, பொதக்குடி கறீமியாஹ் தெருவில் வசித்து வந்த AM முஹம்மத் ஸுலைமான் இறைவனிடம் சேர்ந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)
அன்னாரின் உறவுகள்:
மூத்த சகோதரர்: AM முஹம்மத் யாகூப்
மச்சான்: NPM அப்துல் வாஹித்
மகன்கள்: AMM முஹம்மத் ஸைஃபுல்லாஹ் & AMM முஹம்மத் முஸ்தகீம்
அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!
No comments:
Post a Comment