என்றும் பொது சேவையில் குட் லக் நண்பர்கள்   
::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

Sunday, November 28, 2010

மரண அறிவிப்பு on( 28-11-2010)

அதங்குடி பாலம் அருகில் வசித்து வந்த மர்கூம் பெயின்டர் சுல்த்தன் அவர்களின் மருமகன் சாதிக்பாட்சா அவர்கள் சென்னையில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்ஸா அல்லாஹ் நாளை 29-11-2010 சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்

Friday, November 26, 2010

மரண அறிவிப்பு on( 26-11-2010)

அஹமதியா தெருவில் வசித்து வந்த s .m . அப்துல் வாஹீத் அவர்களின் மனைவியும் ,அப்துல் காதர் , சிராஜுதீன் அவர்களின் தாயாருமான ஜகஜோதி பேகம் அவர்கள் இறைவனிடம் சேர்துவிட்டர்கள்.

Monday, November 15, 2010

மரண அறிவிப்பு on 15-10-2010

அஹமதிய தெருவில் வசித்துவந்த அப்பா ராவுத்தர் A.A.முஹ்ம்மது மைதீன் அவர்களின் ,மகளும் (ஹாஜி)S.S.அப்துல் சுக்கூர் அவர்களின் மனைவியுமான (ஹஜ்ஜா)S.A.ஹபீபுனிஷா அவர்கள் இறைவனிடம் சேர்துவிட்டர்கள்.

Monday, November 1, 2010

மரண அறிவிப்பு on 31 -10 -2010

கீழ தெருவில் வசித்து வந்த மர்கூம் ஹாஜி S . A . பக்கிர் முஹமது அவர்களின் மகனும் S.A.P.ஜமால் மைதீன் , S.A.P. கொதுபுல் ஹிந்த் , S.A.P.ரஷித் டீன் அவர்களின் அண்ணனும் ஆகிய B.நிலாம் , B. ஆரிப் ஆகியோரின் தந்தையும் ஆகிய S.A.P. பாட்ஷா மைதீன் அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் .