Sunday, November 28, 2010
மரண அறிவிப்பு on( 28-11-2010)
அதங்குடி பாலம் அருகில் வசித்து வந்த மர்கூம் பெயின்டர் சுல்த்தன் அவர்களின் மருமகன் சாதிக்பாட்சா அவர்கள் சென்னையில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்ஸா அல்லாஹ் நாளை 29-11-2010 சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்
Friday, November 26, 2010
மரண அறிவிப்பு on( 26-11-2010)
அஹமதியா தெருவில் வசித்து வந்த s .m . அப்துல் வாஹீத் அவர்களின் மனைவியும் ,அப்துல் காதர் , சிராஜுதீன் அவர்களின் தாயாருமான ஜகஜோதி பேகம் அவர்கள் இறைவனிடம் சேர்துவிட்டர்கள்.
Monday, November 15, 2010
மரண அறிவிப்பு on 15-10-2010
அஹமதிய தெருவில் வசித்துவந்த அப்பா ராவுத்தர் A.A.முஹ்ம்மது மைதீன் அவர்களின் ,மகளும் (ஹாஜி)S.S.அப்துல் சுக்கூர் அவர்களின் மனைவியுமான (ஹஜ்ஜா)S.A.ஹபீபுனிஷா அவர்கள் இறைவனிடம் சேர்துவிட்டர்கள்.
Monday, November 1, 2010
மரண அறிவிப்பு on 31 -10 -2010
கீழ தெருவில் வசித்து வந்த மர்கூம் ஹாஜி S . A . பக்கிர் முஹமது அவர்களின் மகனும் S.A.P.ஜமால் மைதீன் , S.A.P. கொதுபுல் ஹிந்த் , S.A.P.ரஷித் டீன் அவர்களின் அண்ணனும் ஆகிய B.நிலாம் , B. ஆரிப் ஆகியோரின் தந்தையும் ஆகிய S.A.P. பாட்ஷா மைதீன் அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் .
Subscribe to:
Posts (Atom)