என்றும் பொது சேவையில் குட் லக் நண்பர்கள்   
::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

Monday, October 31, 2011

மரண அறிவிப்பு(31-10-2011)

730 நூரியா தெருவில் வசித்து வந்த அய்யபூட்டு
மர்ஹம் A.M. நூர் முஹமது அவர்களின் மகளும்
 N. சிராஜுதீன், N.குத்துபுதீன், N.ஜமால் முஹமது
அவர்களின் தங்கையும் T. ரஹ்மத் அலி அவர்களின்
 மாமியாருமான N.மும்தாஜ் பேகம் அவர்கள்
இறைவனிடம் சேர்த்து விட்டார்கள் ....





Thursday, October 6, 2011

பொதக்குடி மரண அறிவிப்பு (06-10-2011)

745  அஹமதியா தெருவில் வசித்து வரும் ஒட்டைகாலீ O.N. முஹமது மிஸ்கீன் அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் ......

பொதக்குடி மரண அறிவிப்பு on (5-10-2011)


730  நூரியா தெருவில் வசித்து வரும் அய்யபூட்டு நூர் முஹமது அவர்களின் மனைவியும் A.N.  சிராஜுதீன் ,A.N.குதுபுதீன் ,A.N.ஜமால் முஹமது இவர்களின் தாயாருமான ஆய்ஷா நாச்சியா அவர்கள் 

இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் ......


Sunday, June 5, 2011

மரண அறிவிப்பு ON (04-06-2011)

வடக்க தெருவில் வசித்து வந்தE.N. ஜப்புருல்லாஹ்
அவர்களின் மாமனார் O.M.அப்துல் அஜீஸ் அவர்கள் 
இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் ......

Wednesday, June 1, 2011

மரண அறிவிப்பு ON (01-06-2011)

A பஜார் மெயின் ரோட்டில் வசித்து வந்த J.அப்துல் ரசாக்,
J. ஜாகிர் ஹுசைன் இவர்களின் தகபனாரும்
 A. ரஹ்மத்துல்லாஹ், H. சுஜாவுதீன்,M. நத்தர் அலி
 இவர்களின் மாமனாரும் ஆகிய ( பட்டாணி  பாஷா) 
என்கின்ற ஜலாலுதீன் அவர்கள் அவர்கள் 
இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் .......... 

Monday, May 30, 2011

மரண அறிவிப்பு on (31-5-2011)

309 கமாலியா தெருவில் வசித்து வந்த மர்ஹம் ஒலி
 முஹம்மது அவர்களின் மகளும்T.M.A. அப்துல் 
கபூர் அவர்களின் மனைவியும் T.M.A.குதுபுதீன் 
அவர்களின் தாயாருமான சஹதுனா பீவி அவர்கள் 
இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் .......... 

Sunday, May 8, 2011

மரண அறிவிப்பு on (08-05-2011)

984 காதிரியா தெருவில் வசித்து வந்த மர்ஹும்
 P.S.நூர் முஹமது அவர்களின் மனைவியும்
 P.S.N.முஹமது சலிம் ,P.S.N.முஹமது அன்சாரி
 அவர்களின் தாயாருமான ,ருக்னுதீன் அவர்களின்
  மாமியாரும் ஆனா K.M .ரபிகா பீவி அவர்கள் 
 இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் ..........

Saturday, March 5, 2011

மரண அறிவிப்பு on(05-03-2011)

காயிதேமில்லத் தெருவில் வசித்து வந்த மர்ஹும் சாதலி, அவர்களின் மனைவியும் P.M. காதர் நியாசுதீன் அவர்களின் தாயாருமான கதிஜா நாச்சியா அவைகள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் ..........

Monday, February 28, 2011

மரண அறிவிப்பு on(28-02-2011)

 முஹமது  அலி தெருவில் வசித்து வந்த மர்ஹூம் p.m. முஹமது  காசிம் அவர்களின் மகன் p.m. பஜல்  முஹமது  அவர்கள் இறைவனிடம் சேர்து விட்டார்கள் ..............

மரண அறிவிப்பு on (27-02-2011)

சேகரை வள்ளுவர் தெருவில் வசித்து வரும் முஹைதீன் மளிகை அப்துல் லதீப் , முஹம்மத் ஹனிபா இவர்களின் தாயாருமான சல்ஹா பீவி அவர்கள் இறைவனிடம் சேர்து  விட்டார்கள் .

Monday, February 21, 2011

மரண அறிவிப்பு on (17-02-2011)

ஜாகிர் ஹுசைன் தெரு தா,மு .முஹம்மது கான் அவர்களின் மனைவியும்,புர்ஹானுத்தீன் அவர்களின் தாயாரும்,கு.மி.அப்துல் ஜப்பார் அவர்களின் மகளுமான செல்லம்மா என்கிற ஜைனப் நாச்சியா அவர்கள் இன்று 17-02-2011இயற்க்கை எய்தினார் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) அன்னாரின் ஜனாஸா அன்று லுஹர் தொழுகைக்குப்பின் நல்லடக்கம் செய்யப்பட்டது

Tuesday, February 8, 2011

மரண அறிவிப்பு on (01-02-2011)

ஜலால் தெருவில் வசித்து வரும் M அப்துல் காதர் அவர்களின் அண்ணனும்,அஹ்மத் இப்ராஹீம் அவர்களின் தந்தையும், SS நஜ்புத்தீன் அவர்களின் மாமனாருமாகிய M முஹம்மது ஜஹ்பர் அவர்கள் இன்று 01-02-2011 இயற்க்கை எய்தினார் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) அன்னாரின் ஜனாஸா இரவு 8:15 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



Sunday, January 23, 2011

மரண அறிவிப்பு on (23-01-2011)

248, அப்துல்லாஹ் தெருவில் வசித்து வரும் A.அப்துல் கரீம் அவர்களின் மகள் தௌபிகா ரிப்பாயா  பர்வீன்  அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்...

Friday, January 14, 2011

மரண அறிவிப்பு on (14-01-2011)

மேலத் தெருவில் வசித்து வந்த வைதீயர் வீடு சையது இப்ராஹிம் அவர்களின் மகள் ஜகபர் நாச்சியா அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்...















Saturday, January 8, 2011

மரண அறிவிப்பு on (09-01-2011)

சேகரை நாடார் தெருவில் வசித்து வரும் முன்னால் (POSTMAN )அல்லாஹ் பிச்சை அவர்களின் தங்கையும் முஹம்மத் யூசுப் சர்புதீன் அவர்களின் மாமியும் P. காதர் உசைன் அவர்களின் தாயாரும் K. குத்துபுதீன் அவர்களின் அத்தம்மா  ஹபீபம்மா அவர்கள் இறைவனிடம் சேர்து விட்டார்கள்..