என்றும் பொது சேவையில் குட் லக் நண்பர்கள்   
::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

Sunday, January 23, 2011

மரண அறிவிப்பு on (23-01-2011)

248, அப்துல்லாஹ் தெருவில் வசித்து வரும் A.அப்துல் கரீம் அவர்களின் மகள் தௌபிகா ரிப்பாயா  பர்வீன்  அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்...

Friday, January 14, 2011

மரண அறிவிப்பு on (14-01-2011)

மேலத் தெருவில் வசித்து வந்த வைதீயர் வீடு சையது இப்ராஹிம் அவர்களின் மகள் ஜகபர் நாச்சியா அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்...















Saturday, January 8, 2011

மரண அறிவிப்பு on (09-01-2011)

சேகரை நாடார் தெருவில் வசித்து வரும் முன்னால் (POSTMAN )அல்லாஹ் பிச்சை அவர்களின் தங்கையும் முஹம்மத் யூசுப் சர்புதீன் அவர்களின் மாமியும் P. காதர் உசைன் அவர்களின் தாயாரும் K. குத்துபுதீன் அவர்களின் அத்தம்மா  ஹபீபம்மா அவர்கள் இறைவனிடம் சேர்து விட்டார்கள்..