முஹமது அலி தெருவில் வசித்து வந்த மர்ஹூம் p.m. முஹமது காசிம் அவர்களின் மகன் p.m. பஜல் முஹமது அவர்கள் இறைவனிடம் சேர்து விட்டார்கள் ..............
Monday, February 28, 2011
மரண அறிவிப்பு on (27-02-2011)
சேகரை வள்ளுவர் தெருவில் வசித்து வரும் முஹைதீன் மளிகை அப்துல் லதீப் , முஹம்மத் ஹனிபா இவர்களின் தாயாருமான சல்ஹா பீவி அவர்கள் இறைவனிடம் சேர்து விட்டார்கள் .
Monday, February 21, 2011
மரண அறிவிப்பு on (17-02-2011)
ஜாகிர் ஹுசைன் தெரு தா,மு .முஹம்மது கான் அவர்களின் மனைவியும்,புர்ஹானுத்தீன் அவர்களின் தாயாரும்,கு.மி.அப்துல் ஜப்பார் அவர்களின் மகளுமான செல்லம்மா என்கிற ஜைனப் நாச்சியா அவர்கள் இன்று 17-02-2011இயற்க்கை எய்தினார் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) அன்னாரின் ஜனாஸா அன்று லுஹர் தொழுகைக்குப்பின் நல்லடக்கம் செய்யப்பட்டது
Tuesday, February 8, 2011
மரண அறிவிப்பு on (01-02-2011)
ஜலால் தெருவில் வசித்து வரும் M அப்துல் காதர் அவர்களின் அண்ணனும்,அஹ்மத் இப்ராஹீம் அவர்களின் தந்தையும், SS நஜ்புத்தீன் அவர்களின் மாமனாருமாகிய M முஹம்மது ஜஹ்பர் அவர்கள் இன்று 01-02-2011 இயற்க்கை எய்தினார் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) அன்னாரின் ஜனாஸா இரவு 8:15 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)