என்றும் பொது சேவையில் குட் லக் நண்பர்கள்   
::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

Monday, October 31, 2011

மரண அறிவிப்பு(31-10-2011)

730 நூரியா தெருவில் வசித்து வந்த அய்யபூட்டு
மர்ஹம் A.M. நூர் முஹமது அவர்களின் மகளும்
 N. சிராஜுதீன், N.குத்துபுதீன், N.ஜமால் முஹமது
அவர்களின் தங்கையும் T. ரஹ்மத் அலி அவர்களின்
 மாமியாருமான N.மும்தாஜ் பேகம் அவர்கள்
இறைவனிடம் சேர்த்து விட்டார்கள் ....





Thursday, October 6, 2011

பொதக்குடி மரண அறிவிப்பு (06-10-2011)

745  அஹமதியா தெருவில் வசித்து வரும் ஒட்டைகாலீ O.N. முஹமது மிஸ்கீன் அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் ......

பொதக்குடி மரண அறிவிப்பு on (5-10-2011)


730  நூரியா தெருவில் வசித்து வரும் அய்யபூட்டு நூர் முஹமது அவர்களின் மனைவியும் A.N.  சிராஜுதீன் ,A.N.குதுபுதீன் ,A.N.ஜமால் முஹமது இவர்களின் தாயாருமான ஆய்ஷா நாச்சியா அவர்கள் 

இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் ......