என்றும் பொது சேவையில் குட் லக் நண்பர்கள்   
::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

Tuesday, January 24, 2012

பொதக்குடி மரண அறிவிப்பு (24-1-2012)

பொதக்குடி நூரியா பஜார் மெயின் ரோட்டில் வசித்து வரும் k A K கமால்தீன் அவர்களின் மகனும் சர்புதீன் ,ஹாஜ பகுருதீன்,ஜியாவுதீன் ஆகியோர்களின் சகோதரருமாகிய k A ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் இன்று வபாத் ஆகிவிட்டார்கள்,அன்னாரின் ஜனாஸா நாளை காலை நல்லடக்கம் செய்யப்படும் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன், அன்னாரின் கப்ரு,மற்றும் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோமாக