என்றும் பொது சேவையில் குட் லக் நண்பர்கள்   
::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

Sunday, February 7, 2010

மரண அறிவிப்பு on 05 -02 -2010

காந்தி தெருவில் வசித்து வந்த மைத்தான் வீடு மர்ஹூம் K.M ஷேக் அலாவுதீன் அவர்களின் அக்காவும் K.M.S.சிஹாபுதீன், K.M.S.கமாலுதீன் அவர்களின் மாமியுமான அமீனா பீவி அவர்கள் இறைவனிடம் சேர்துவிட்டர்கள். அன்னாரின் ஜனாசா மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் .

No comments:

Post a Comment