பொதக்குடி மரண அறிவிப்பு (19-12-2013)
இன்று வியாழக்கிழமை 19/12/2013 காலை, பொதக்குடி வடக்குத்தெருவில் வசித்து வந்த PA ராபியாகனி இறைவனிடம் சேர்ந்தார்கள்.
அன்னாரின் உறவுகள்:
கணவர்: OS பக்கீர் முஹம்மத்
மகனார்: OSP கமாலுத்தீன், OSP ஜியாவுத்தீன், OSP பறக்கத் அலீ
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)
அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!
இன்று வியாழக்கிழமை 19/12/2013 காலை, பொதக்குடி வடக்குத்தெருவில் வசித்து வந்த PA ராபியாகனி இறைவனிடம் சேர்ந்தார்கள்.
அன்னாரின் உறவுகள்:
கணவர்: OS பக்கீர் முஹம்மத்
மகனார்: OSP கமாலுத்தீன், OSP ஜியாவுத்தீன், OSP பறக்கத் அலீ
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)
அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!